Go to full page →

இருபத்தோராம் அத்தியாயம்—ஊக்கமான முயற்சியின் பலன் LST 98

ஒருவன் கட்டினது நிலைத்தால் அவன் கூலியை பெறுவான் 1 கொரி 3:14 உண்மையுள்ள ஊழியர்கள் தேவனுடைய சிங்காதனத்தையும் ஆட்டுக்குட்டி ஆனவருடைய சிங்காதனத்தையும் சுற்றி நிற்கும் போது மகிமையான பழனி பெற்று இருப்பார்கள். யோவான் தம்முடைய அழிவுள்ள நிலைமையில் தேவானுடைய மகிமையை பார்த்த போது அவர் செதாவனி போல் விழுந்தார். அவர் அக்காட்சியை பார்க்க கூடாதிருந்தது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் அழியாமையை தரித்துக் கொண்டிருக்கும் போது “அவர் இருக்கிற வண்ணமாகவே அவரை” அவர்கள் தரிசிப்பார்கள்.1 யோவா 3:2 பிரியமானவருக்குள் தெரிந்து கொள்ளப் பட்டவர்களாக அவர்கள் சிங்காதனத்த்தின் முன் நிற்பார்கள். அவர்களுடைய பாவங்கள் எல்லாம் நீக்கப் பட்டதாயிற்று. அவார்களுடைய மீறுதல்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டு போயின. இப்பொழுது அவர்கள் தேவனுடைய சிங்காதனத்த்தின் மங்கா மகிமையை பார்க்க கூடும்.அவர்கள் கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாய் இருந்திருக்கிறார்கள்.மீட்பின் ஒழுங்கில் அவர்கள் க்ரிஸ்துவூக்கு உடன் ஊழியர்களை இருந்திருக்கிறார்கள். தேவனுடைய ராஜ்ஜியத்தில் ஆதுமாகள் இரட்சிக்கப்பட்டு அங்கே அவர்கள் அவரை சதா காலமும் புகழ்ந்து போற்றிக் கொண்டிருப்பதை காணும் சந்தோஷத்திலே அவர்கள் அவருடன் பங்கடைகிறார்கள். LST 98.1