Go to full page →

தங்கள் தீர்க்கதரிசன பொறுப்புணர்வை சிவர் கண்டுபிடிப்பார்கள் TamChS 65

பூமியிலே தேவனுக்காக சிலர் இருக்கிறார்கள், அவர்கள் வேகமாக நிறைவேறி வருகிற தீர்க்கதரிசனங்களுடைய பங்கை விசுவாசத்தாலும் பரிசுத்த நம்பிக்கையாலும் பகுத்தறிந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தங்களது ஆத்துமாக்களைப்பரிசுத்தப்படுத்த முயல்கிறார்கள். ஏனென்றால், கிறிஸ்து வரும்போது கல்யாண வஸ்திரமில்லாமல் காணப்படக்கூடாதென நினைக்கிறார்கள். 24T, p 30 TamChS 65.2