Go to full page →

முன்மாதிரி சபை அமைப்பு TamChS 102

எருசலேம் திருச்சபை ஒழுங்கமைக்கப்பட்டது. சத்தியத்தின் தூதுவர்கள் பிற இடங்களில் ஊழியம் செய்து மக்களை சுவிசேஷத்திற்கு ஆதாயம் செய்யும்போது, எருசலேம் திருச்சபை அமைப்பை முன்மாதிரியாகவைத்து, புதுச் சபைகளை ஒழுங்கமைக்கவேண்டியிருந்தது. பிறகு, சபை அமைப்பில் ஒழுங்கும் இசைவும் காணப்படும்படி விசுவாசிகளைக் குழுக்களாக அமைத்து, சபை அமைப்பை மேலும் சீர்படுத்தினார்கள். ஒவ்வொரு விசுவாசியும் தன் பங்கை செவ்வனே செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் தனக்கு தேவன் தந்த தாலந்துகளை ஞானமாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 4AA, 91, 92 TamChS 102.3