Go to full page →

காலம் குறுகியது கச 29

தேவனுடைய நோக்கத்திலும் ஊழியக்காரியத்திலும், தற்பொழுது அக்கறையற்று, சோம்பேறித்தனமாக இருக்கின்றவர்களுக்கு, இரவு பகலாக கர்த்தர் இளைப்பாறுதலைத் தராதிருப்பாராக. முடிவு சமீபமாயிருக்கின்றது. காலம் குறுகியதாயிருக்கின்றது என்பதை எப்பொழுதுமே நமக்கு முன்பாக வைத்திருக்கவேண்டும் என்று இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்றார். - Letter 97, 1886. கச 29.5

மீட்கப்பட்டோருடன் சேர்ந்து, பொற்சுரமண்டலங்களுடனும் மகிமையின் கிரீடங்களுடனும், நமக்கு முன்பாக உள்ள அளவிட முடியாத நித்தியத்துடனும், கண்ணாடிக் கடலருகே நிற்கும்பொழுது மாத்திரமே, காத்திருந்த கிருபையின் கால அளவு எவ்வளவு குறுகினதாயிருந்தது என்பதை நாம் உணருவோம். - 10MR 266 (1886). கச 29.6